சீக்கிய போலீஸ் அதிகாரியை பாஜக தலைவர் காலிஸ்தானி எனக் கூறி அவமானப்படுத்திய விதம் வெறுப்பின் வேர் எவ்வளவு ஆழமாக அவர்களுக்குள் வேரூன்றி உள்ளது என்பதைக் காட்டுகிறது. நாட்டின் ஒற்றுமையில் நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஒருவரை அவரது சாதி, மதம், மொழி அடிப்படையில் அவமானப்படுத்துவது தவறு என அறிவர்.