“ஒன்றிய பாஜக அரசு அளிக்கும் பத்ம விருது, காங்கிரஸ் கட்சி யின் நலனைப் பாதிக் கும் என்று குலாம் நபி ஆசாத் கருதினால், அந்த விருதை அவா் ஏற்கக் கூடாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். “குலாம் நபி ஆசா த்தை தகுதியின் அடிப்படையில் விரு துக்கு ஒன்றிய அரசு தோ்வு செய்யவில் லை. அவரை அரசியல் நோக்கத்துக்காக பிரதமா் மோடி தோ்வு செய்துள்ளார்” என்றும் மொய்லி குறிப்பிட்டுள்ளார்.