states

img

உருக்குலைந்த நிலையில் வடக்கு சிக்கிம்

வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் கடந்த அக்., 4 அன்று நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் லேசன பள்ளத்தாக்கில் உருவாகும் டீஸ்டா ஆற்றில் அபாய அளவை தாண்டிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவவீரர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதுவரை தோராயமாக 58 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டவர்களை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. (படம் : வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள நகரம்)