திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் தலைவ ராக இருக்கும் மம்தா பானர்ஜி, பொதுச்செய லாளர் பதவிக்கு தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியையே மீண் டும் நியமித்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, மூத்த தலைவர்களான சுப்ரதா பக்சி, சந்திரிமா பட்டாச்சார்யா ஆகியோரை துணைத் தலைவர்களாக நியமித்துள் ளார். இது கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.