“உத்தரப்பிர தேசத்தில் இப்போது சட்டம்-ஒழுங்கு சீர் குலைவு, வேலை யின்மை, பிற மாநிலங்க ளுக்கு மக்கள் இடம் பெயா்வது ஆகியவை மிகப்பெரிய பிரச்சனை களாக உள்ளன. ஊழல், தங்கள் உயிர், உடைமை குறித்து மக்களிடையே உள்ள அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. மேலும், மக்களிடையே பிளவு ஏற்படுத்தப்படு கிறது. இதனால் சமுதாயம் வளா்ச்சி காண முடியாமல் பின்தங்கி வருகிறது” என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயா வதி சாடியுள்ளார்.