நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின், வார வர்த்தகத்தின் முதல்நாளான திங்க ளன்று காலை வர்த்த கத்தைத் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தை கள், பலத்த அடி வாங் கின. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1172 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி 302 புள்ளிகளும் சரிவைச் சந்தித்தன. இது முதலீட்டாளர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.