“மகாராஷ்டிர அரசின் ஒயின் கொள்கையை எதிர்த்து நான் போராட்டம் அறிவித்திருந்தேன். அதனை நான் ஒத்தி வைக்கி றேன். ஏனென்றால், எனக்கு அரசு செயலர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அவர், ஒயின் தொடர்பான கொள்கையை நிறைவேற்றும் முன், மக்களின் முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறி யுள்ளார். இதன் அடிப்படையில் எனது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது” என்று பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.