மணல் வியாபாரிகளிடம் இருந்து மாதம் ரூ.50 லட்சம் ஜோதிகுமார் பெயரில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? ரூ.50 லட்சம் பணத்தை ஜோதிகுமார் பெற்றதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்புள்ளதா? ஏன் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வர வேண்டும்? வெளியேற சொல்லி அழுத்தம் யார் கொடுத்தது?
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி