states

img

சேத்தன் குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன்

ஹிஜாப் தடைக்கு எதி ரான வழக்கை  விசாரிக் கும் நீதிபதிகளில் ஒருவ ரான கிருஷ்ணாதீக்சித், பெண்ணுரிமை தொடர் பான புரிதல் இல்லாதவர் என்று முற்போக்குச் சிந்தனை யாளரும், கன்னட நடிகருமான சேத்தன் குமார் அகிம்சா விமர்சித்திருந் தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலை யில், அவருக்கு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.