states

கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு

புதுதில்லி, ஜன.5-  கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா வால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலி யானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகா தார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒரேநாளில் 58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உயர்ந்தது. ஒரேநாளில் 534 பேர் இறந் துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,14,004 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 98.01% ஆக உயர்ந்துள் ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள் ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.61% ஆக குறைந் துள்ளது. இந்தியாவில் 1,47,72,08,846 பேருக்கு கொரோ னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செவ்வாயன்று ஒரே நாளில் 96,43.238 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.