காவிரி பிரச்சனையை மாநிலங்கள் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். மாநிலங்கள் பேசி தீர்க்காவிட்டால் இறுதி வரை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சட்ட போராட்டம் இந்த பிரச்சனையை தீர்க்காது. இது போன்ற வழக்குகள் நீண்டு கொண்டேதான் போகும்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா