states

img

பஞ்சாபில் ரூ.1,200 கோடி விவசாய கடன் தள்ளுபடி

“பஞ்சாபில் ஏற்கெ னவே 5.63 லட்சம் விவ சாயிகளின் ரூ. 4,610 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்தி ருக்கும் சிறு விவசாயி கள் ரூ. 2 லட்சம் வரை பெற்ற ரூ. 1,200 கோடி மதிப்பிலான விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதன் மூலம் 1.09 லட்சம் விவசாயிகள் பயன டைவார்கள். அடுத்த 10 நாட்களுக்குள் கடன்கள் தள்ளுபடியாகும்” என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.