“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை யின்படி, உ.பி. மாநி லத்தில் உள்ள மதரசாக் களில் கல்வி அளிக்கப் படும். மாணவர்களுக்கு தேசியம் கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு வணிகக்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படும். தீவிரவாதிகள் குறித்த பேச்சு இருக்காது” என்று அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் தரம் பால் சிங் கூறியுள்ளார். மதரசாக்கள் இது வரை தீவிரவாதத்தை ஊக்குவித்து வந்தது போல தரம்பால் சிங் அளித்துள்ள இந்த பேட்டிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.