“வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக, தில்லி போலீசார் நடந்து கொண்டதை போல புல்டோசர்களைப் பயன்படுத்துவது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம். வன்முறை யில் ஈடுபட்டோருக்குச் சொந்தமான வீடுகளை இடித்துத் தள்ளுவோம். இதுதொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தப்படும். முதல்வரும் கூட இதே போன்ற சிந்தனை யில்தான் உள்ளார்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.