விருதாச்சலம் அருகே செம்பேரி கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்குள், தோல்வி அடைவோம் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாண வர் தேர்வு முடிவில் 221 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
விருதாச்சலம் அருகே செம்பேரி கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்குள், தோல்வி அடைவோம் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாண வர் தேர்வு முடிவில் 221 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.