states

img

சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும்

‘சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும்’  எனும் தலைப்பில் திங்களன்று (செப்.25) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். மேடையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உள்ளனர்.