states

img

கொரோனா அலைகள் சுனாமி போல இருக்கும்...

“எனது 5 ஆண்டு ஆட்சியையும் பொது முடக்கத்துடனேயே கழிக்க விரும்பவில்லை. அதற்காக கொரோனா முடிந்துவிட்டது எனயாரும் நினைக்க வேண் டாம். வைரஸின் வீரியம் குறைந்தபாடில்லை. அதன் 2-ஆவது, 3-ஆவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக இருக்கும்” என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

;