எலி வளை தொழில்நுட்பம் மூலம் 41 சுரங்க பணியாளர்களை காப்பாற்றியவர்கள்: ஃபெரோஸ்/ முன்னா குரேஷி/ ரஷீத்/ இர்ஷாத்/ நசீம்/ மோனு/ அங்குர்/ ஜத்தின்/ சவுரப்/ தேவேந்தர்/ வகீல் ஹாசன். அனைவருக்கும் வணக்கம். பா.ஜ.க.வும் முதல்வர் தமியும் கூறியபடி உத்தரகண்டிலிருந்து அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றி இருந்தால் இப்பொழுது யார் இந்தப் பணியை செய்திருப்பார்கள்? இந்து/முஸ்லிம் தொழிலாளர்கள் இணைந்துதான் இதனை வெற்றிகரமாக முடித்தனர். ஒற்றுமையே வலிமை!
-சுபாஷினி அலி-
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சிபிஐ (எம்)