வரும் ஜூலை மாதத்தில், நிலவில் ஆய்வு மேற்கொள்ள, சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்ற தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை மாதத்தில், நிலவில் ஆய்வு மேற்கொள்ள, சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்ற தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், ஆண்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயால் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் உயிரிழக்கும் நிலை வரும், இதனால் 2008-09 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியை போன்று பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.....
கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்குபெறுவதற்கான 100 இறுதி போட்டியாளர்களின் பட்டியலில், 18 இந்திய மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1.4 லட்சம் கணக்குகள், ஹேக் செய்ய முயற்சிக்கப்படுவதாக அண்மையில் சைபர் செக்யூரிட்டி அதன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தில் முதல் நில அதிர்வு நிகழ்வை பதிவிட்டுள்ளதாக கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகம் அறிவித்துள்ளது.
சூரியன் தலைக்கு மேல் வரும்போது, ஓரிடத்தில் இருக்கும் பொருளுடைய நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.