இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மிகவும் அவதிப்படும் சூழலில், அக்னிபாதை திட்டம் மூலம் இளைஞர்களை ஏமாற்றி வருகிறது பாஜக. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிவீரர்களின் கதி என்னவாகும்? அக்னிபாதை திட்டம் மூலம் இளைஞர்களை மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது ஒன்றிய அரசு.