india

img

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா

மோடியின் அரசியல் வருகையில் கூட்டத்தை காண்பிப்பதற்காக ஜம்மு - காஷ்மீரில் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஆயிரக்கணக்கில் தொகை தரப்பட்டும், பாஜகவின் பேரணியில் கலந்துகொள்ளுமாறு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.