india

img

என்சிபி (சரத்) தலைவர் ரோஹித் பவார்

பிரதமர் மோடி, பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐ என எதற்கும் நாங்கள் பயப்படவில்லை, பயப்படவும் மாட்டோம். நாட்டை வெறுப்பு நோக்கி நகர்த்தும் பாஜகவின் திட்டங்களுக்கு எதிராக வலுவாக போராடுவோம்.