india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பிரிவினையை உருவாக்குகிற பேச்சுக்களை பிரதமர் மோடி நிறுத்திக்கொண்டு, இளம் தலைமுறை, வணிகம், விவசாயம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என நாட்டில் நிலவும் முக்கிய சிக்கல்கள் குறித்து பேச வேண்டும்.