india

img

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே

பிரஜ்வல் ரேவண்ணா போன்ற மிருகத்தை வேட்பாளராக்கியது ஏன்? ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? பிரஜ்வல் விவகாரத்தில் ஒன்றிய மகளிர் அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா மௌனம் காப்பது ஏன்? ஊடகங்களில் மௌனம் ஏன்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.