india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காகவும், பழிவாங்கும் நடவடிக்கைக்காகவும் பயன்படுத்துவதால் மோடி ஆட்சியில், இந்தியா என்ற நாடு அநீதி மையமாக மாற்றப்பட்டுள்ளது.