பெரும்பான்மை பேசுபவர்கள், அசைவம் சாப்பிடுவதும் பெரும்பான்மை என்பதை ஏற்க மறுப்பது ஏன்? ஜனவரி 22-ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடியதும், ஜோமாட்டோ அசைவ உணவுகளை வழங்க மறுத்ததும் பெரும்பான்மையினரின் உணர்வுகளை புண்படுத்தவில்லையா? இந்து மதத்திலும் ஒற்றைத் தன்மையை திணிப்பது தானே இது?