கர்நாடக மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி நமது நிருபர் ஏப்ரல் 29, 2024 4/29/2024 9:35:36 PM பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் இந்தியாவின் மிகப்பெரிய பாலியல் வன்முறை ஆகும். இதுதொடர்பான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. மகளிர் ஆணையத்தில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அதனால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்.