திஷா சாலியானின் மரணம் (நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர்) தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்குமானால், சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா மரணம் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.