india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் “மினிமம் பேலன்ஸ் இல்லை” எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது.