india

img

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா

மாலத்தீவுக்கு இந்தியா எப்பொழுதுமே உதவியுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா - மாலத்தீவுக்கு இடையேயான பிரச்சனைக்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அதிகரித்து வரும் வெறுப்பு காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.