நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நான் என்பது போல பாஜக அரசு அனைத்து விசாரணை அமைப்புகளையும் எனக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளது. ஆனால் தரமான கல்வியை வழங்குவதுதான் எனது அரசின் நோக்கம். விசாரணை அமைப்புகள் எனக்கு அனுப்பிய சம்மன்களின் எண்ணிக்கை அளவுக்கு நகரில் பள்ளிகளைத் திறப்பேன்.