india

img

காங்கிரஸ் எம்பி ஜெபி மாத்தர்

பிரதமர் மோடி காங்கிரஸைத் தொடர்ந்து தாக்கி வருவதால், அவர் காங்கிரஸை கண்டு பயப்படுகிறார் என தெளிவாக புரிகிறது. மோடியின் இத்தகைய பேச்சு ஒரு பிரதமருக்கு பொருத்தமற்றது, ஒட்டுமொத்த நாட்டிற்கும் தர்மசங்கடமும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டிஷ் காலனித்துவ காலங்களை போலவே மோடி பேசி வருகிறார்.