india

img

ம.பி., காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பத்வாரி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. கருப்புப் பணம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் பற்றி அவரால் பேச முடியாது என்பதால் வெறுப்புப் பேச்சின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மோடி பயன்படுத்தும் வார்த்தைகள் பிரதமருக்கு பொருத்தமற்றது.