கடந்த 10 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. கருப்புப் பணம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் பற்றி அவரால் பேச முடியாது என்பதால் வெறுப்புப் பேச்சின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மோடி பயன்படுத்தும் வார்த்தைகள் பிரதமருக்கு பொருத்தமற்றது.