சமூகத்தின் முக்கிய தூண் திருமணம் என்பதை ஆண் - பெண் என இருபாலரும் அறிய வேண்டும். ஆண் - பெண் இருவரும் சமமான நிலையில் இருக்கிறார்கள் என்பதை கணவன், மனைவி புரிந்து கொள்ளவேண்டும். திருமண உறவில் மரியாதை இருந்தால் குடும்ப வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறாது.