பாஜகவின் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர் ஆட்சிக்கு எதிராகவும், மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை பேணவும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.