india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழல் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குத் திரும்பவும் தருவேன் என்று மோடி கூறுகிறார். இப்படித்தான் மக்கள் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொல்லி வாக்குகளை வாங்கினார். நாடு முழுவதும் ரெய்டுகளை நடத்தி வசூலித்த ஆயிரக்கணக்கான கோடிகளை எப்போது திருப்பித் தருவார்கள்?