தில்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவிலும் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த விவகாரங்களை தீர்ப்பதை பற்றி ஒன்றிய, மத்திய பாஜக அரசாங்கங்கள் விரும்பாமல் போராடுபவர்களை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற ஒரே வார்த்தையை கூறி தப்பிப்பது மிகமோசமானது ஆகும்.