india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக மின்சாரம், கல்வி, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுக்கிறார். மக்களுக்கு நன்மை செய்வதாலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தில்லி மக்கள் நன்கு அறிவர்.