மாதவிடாய் இயற்கை என்றால் ஏன் தீட்டு என விலக்கி வைக்கிறீர்கள்? கோவில் நுழைவு ஏன் மறுக்கப்படுகிறது? இயற்கை என்றாலும் உடல்/மன உபாதைக்கு ஓய்வு, சம்பளத்துடன் விடுமுறை தேவை என கேட்பது நியாயம்தானே? மகளைப் பாதுகாப்போம் என்று வீரவசனம் பேசும் வாய் ஏன் மாற்றி பேசுகிறது?