india

img

ஜார்க்கண்ட் முதல்வருடன் பிருந்தா காரத் ஆலோசனை

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தால் பர்கானாஸ் சுரங்கத் திட்டத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் வன உரிமைகளை இழந்து வேறு இடங்களுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சுரங்கத் திட்ட நில அளவீடு மேற்கொள்ள வேண்டும் என்று ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.