நாட்டில் மதச்சார்பற்ற என்ற வார்த்தையையே பாஜக அழிக்க நினைத்து வருகிறது. வெறுப்பு மற்றும் மதவெறிச்சூழலை உருவாக்கி வன்முறையை கிளப்புவதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. பாஜகவை அதன் பாதையிலேயே விட்டால் நாடு மோசமான நிலைக்குச் செல்லும். இதனால் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது மிக முக்கியமானது ஆகும்.