தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.6,000 கோடிக்கு நன்கொடை வாங்கியுள்ளது. நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எவை என்பதை பாஜக அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கியது சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.