india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.6,000 கோடிக்கு நன்கொடை வாங்கியுள்ளது. நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எவை என்பதை பாஜக அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கியது சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.