india

img

செங்கொடியின் மகத்தான தலைவருக்கு வங்கத்தின் அஞ்சலி

தோழர் புத்ததேவ் அவர்களின் மனைவி மீராவுக்கு மேற்கு வங்க இளம் தலைவர்கள் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

கொல்கத்தாவில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தலைவர்கள் அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், மாலதி சிட்டிபாபு, வி.குமார், கே.திருச்செல்வன், கே.ஆறுமுகநயினார், கே.சி.கோபிக்குமார், எஸ்.ராஜேந்திரன், எம்.மகாலட்சுமி மற்றும் சிஐடியு தமிழ்நாடு மாநிலத்தை  சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.