india

img

ஆந்திர அமைச்சர் அம்பட்டி ராம்பாபு

கடந்த தேர்தலின்போது பிரசாந்த் கிஷோர்-ஜெகன்மோகன் ஐபேக் கூட்டணி அமைத்ததை சந்திரபாபு கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசி உள்ளார். வரும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தால், அவரது கட்சி காணாமல் போய்விடும் என்பதால் இந்த சந்திப்பு நடந்துள்ளது.