அம்பேத்கர் கடுமையாக உழைத்து அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார். இதனை அவர் பட்டியலின மக்களின் நன்மைக்காக மட்டும் எழுதவில்லை. ஆனால் பாஜகவினர், இந்திய அரசியலமைப்பு சட்டம் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரியது என பொய் பிரச்சாரம் செய்து, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர்.