india

img

கர்நாடக முதல்வர் சித்தராமையா

அம்பேத்கர் கடுமையாக உழைத்து அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார். இதனை அவர் பட்டியலின மக்களின் நன்மைக்காக மட்டும் எழுதவில்லை. ஆனால் பாஜகவினர், இந்திய அரசியலமைப்பு சட்டம் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரியது என பொய் பிரச்சாரம் செய்து, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர்.