india

img

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

உலகில் எல்லா இடங்களிலும் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடக்கும் போது, இந்தியாவில் மட்டும் ஏன் மின்னணு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறுகிறது. இனி இயந்திரம் மூலம் தேர்தல் வேண்டாம் ; வாக்குச்சீட்டு மூலமே வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.