india

img

ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி

டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடித்த பொழுது தான் இங்கு இருந்ததாகவும், எனக்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருப்பதாகவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் கூறுகிறார். அவ்வளவு தைரியம் என்றால் பாபர் மசூதியை இடித்ததாக நீதிமன்றத்திற்கு சென்று ஒப்புக்கொள்ளத் தயாரா?