india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சமீபத்திய, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் மிக மிக முக்கிய பிரச்சனையாக வேலையின்மை என்பது கடும் நெருக்கடியான சூழலை அடைந்துள்ளது. 20 முதல் 34 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 43.65 சதவீதத்திலிருந்து, 44.49 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல 25 முதல் 29 வயது இளைஞர்களிடையே வேலை யின்மை 13.35 சதவீதத்திலிருந்து 14.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. மோடி அரசின் கேடுகெட்ட கொள்கைகளே காரணம்.

திருத்தம்
நேற்றைய (10.1.2024) தீக்கதிர் 8 ஆம் பக்கத்தில் இடம்  பெற்றுள்ள தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில மாநாடு செய்தியில் முதல் வரியில் “நீதிக்குப் புறம்  பாக உள்ள” என்ற வார்த்தைகள் தவறுதலாக இடம் பெற்  றுள்ளன. அதை தவிர்த்துவிட்டு வாசிக்குமாறு வேண்டு கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.      - ஆசிரியர்