india

img

தாமரை மலர்ந்த பிறகே நான் தூங்குவேன்...

மேற்குவங்கத்தில் தற்போது சாதாரண புயல்தான் வீசிக் கொண்டிருப்பதாகவும், சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சுனாமி அலையே எழப் போகிறதுஎன்றும் திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜக சென்ற சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்த பிறகே நான் தூங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

;