மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில், மகா கும்பமேளா குறித்த பெருமிதத்துடன் பிரதமர் மோடி பேசியபோது, அங்கு கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்தது குறித்து ஏன் பேசவில்லை, அதற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை; கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை என்ன என எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து இன்று நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.